Wednesday, March 3, 2010

பெட்ரோல், டீசல் விலையேற்றம்: மக்களா? முதலீடா? எதற்கு முன்னுரிமை?

மத்திஅரசினநிதிநிலஅறிக்கையிலவிதிக்கப்பட்தீர்வைகளினகாரணமாஉயர்ந்துள்பெட்ரோல், டீசலவிலைகளதிரும்பபபெமுடியாதஎன்றபிரதமரமன்மோகனசிஙஉறுதியாகததெரிவித்துள்ளார்.

2010-11 ஆமஆண்டிற்காநிதி நிலஅறிக்கையிலபெட்ரோல், டீசலஆகியவற்றினமீதஉற்பத்தி (கலால்) வரி விதிக்கப்பட்டதும், கச்சஎண்ணெ‌யமீதமீண்டுமசுங்கததீர்வவிதிக்கப்ட்டதனகாரணமாபெட்ரோல், டீசலவிலைகளலிட்டருக்கூ.2.50 முதலூ.2.75 வரஉயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பவகைகளஉள்ளிட்அத்‌திவாசியபபொருட்களினவிலதாறுமாறாஉயர்ந்துள்நிலையில், தற்போதடீசலவிலையுமஉயர்த்தப்பட்டுள்ளதாலஉணவுபபொருட்களமுதலகாய்கறிகளவரவிலைகளஉயர்த்தப்படுமநிலஏற்பட்டுள்ளது.

டீசலவிலலிட்டருக்கூ.2.50 வரஉயர்ந்துள்ளதால், சரக்குககட்டணத்தஉயர்த்வேண்டிகட்டாயத்திற்கவந்துள்ளதாலாரி உரிமையாளர்களகூறியுள்ளனர். உணவுபபொருட்களிலஇருந்தகாய்கறிகளவரஉற்பத்தியாகுமஇடத்திலிருந்தமொத்விலசந்தைகளுக்ககொண்டுவரவுமலாரி தேவை. அதேபோல, மொத்விலசந்ததைகளிலஇருந்தசில்லரவிற்பனஅங்காடிகளுக்குககொண்டசெல்லவுமலாரி, மினி லாரி ஆகியவற்றினதேவஅவசியமாகிறது.

டீசலவிலஉயர்த்தப்பட்டுள்ளதால், சரக்குபபோக்குவரத்துககட்டணங்களஉயரும், அந்உபரிசசெலவபொருட்களினமீதுதானவைத்தவணிகர்களவிற்கப்போகிறார்கள். எனவே, அத்வாசியபபொருட்களிலஇருந்ததொழிற்சாலஉற்பத்திபபொருட்களவரஅனைத்தவிலைகளிலுமஅதஎதிரொலிக்கத்தானபோகிறது.

FILE
ஆனால், நமதநாட்டினதிட்டககுழுத் (Planning commission) துணைததலைவரமாண்டெகசிஙஅலுவாலியா, “பெட்ரோல், டீசலவிலஉயர்வாலபணவீக்கமஏற்படாது” என்றநேற்றபேசினார். இன்றபிரதமரமன்மோகனசிஙஏறக்குறைஅதகருத்தவேறவார்த்தைகளிலகூறியுள்ளார்.

பெட்ரோல், டீசலவிலையுயர்வாலமொத்விலையஅடிப்படையாகககொண்விலைவாசிககுறீயீடு (Whole sale Price Index - WPI) 0.4 விழுக்காடமட்டுமஅதிகரிக்குமஎன்றும், இதனாலபெரிபாதிப்பஏற்படாதஎன்றுமகூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, “மக்களதிருப்திபடுத்துமநிதிககொள்கைகளதொடர்ந்தகடைபிடிப்பதாலபணவீக்கத்திலிருந்தமக்களகாப்பாற்றி விமுடியாது. விலையுயர்வமக்களிலசிபிரிவினரபாதிக்கும்தான், ஆனாலநீண்காகண்ணோட்டத்தோடசெயல்பவேண்டும்” என்றுமகூறியுள்ளார்.

“மக்களைததிருப்திபடுத்துமகொள்கைகளநீண்காலத்திற்குககடைபிடித்தால், அதனவிளைவாமுதலீட்டிற்காசூழலமறைந்து போய்விடும், அதனவிளைவாபுதிதாவேலவாய்ப்பஉருவாக்கக்கூடிதிறனஅடிபட்டுவிடும். ஏழை, எளிமக்களினமேம்பாட்டிற்காதிட்டங்களிலமுதலீடசெய்முடியாநிலஏற்பட்டுவிடும்” என்றபொருளாதாவீச்சுடனபேசியுள்ளாரபிரதமரமன்மோகனசிங்.

மொத்விலகுறியீடசரியாஅளவீடஆகுமா?

ரூபாயினபணவீக்கத்தமொத்விலைககுறியீட்டமட்டுமே அடிப்படையாகககொண்டநிர்ணயிப்பதசந்தையினஎதார்த்நிலையபிரதிபலிக்கவில்லஎன்றகூறப்பட்டதையடுத்தே, பயனாளரவிலைககுறியீட்டை (Consumer Price Index - CPI) - அதாவதமக்களநேரடியாகசசென்றவாங்குமசில்லரவிற்பனஅங்காடிகளிலஉள்விலையஅடிப்படையாகககொண்டநிர்ணயிக்வேண்டுமஎன்றபொருளாதாவல்லுனர்களகூறிவருகின்றனர். சிறந்பொருளாதாவல்லுனராகககருதப்படுமபிரதமரமன்மோகனசிங்கிற்கஇந்விவரமதெரியாமலிருக்கவஅல்லதபேட்டியளித்நேரத்திலநினைவிற்கவராமலஇருந்திருக்நியாயமில்லை. ஆனால், மொத்விலைககுறியீடு 0.4 விழுக்காடமட்டுமஉயரும், அத‘மக்களிலசிலரை’ பாதிக்குமஎன்றகூறியுள்ளார்.

பட்ஜெட்டிலஒரரூபாயஉயர்ந்தாலஅதசந்தையிலஇரண்டமடங்காஎதிரொலிக்குமஎன்பதசந்தைக்குசசென்றபொருட்களவாங்குமநமதநாட்டஅன்றாடககாய்ச்சிகளிலஇருந்தநடுத்தகுடும்பத்தினரவரஅனைவருக்குமதெரிந்எதார்த்தமாகும். ஆனால், அந்உண்மையமறைத்துவிட்டு, மக்களஏமாற்றுமமுயற்சியிலஈடுபட்டுள்ளாரபிரதமர்!

‘மக்களதிருபதிபடுத்துமநிதிககொள்கைகளகைவிவேண்டும்’ என்றகூறுகிறாரபிரதமரமன்மோகனசிங். அதாவதபெட்ரோல்,டீசலஆகியவற்றினவிலைகளதற்போதஅரசநிர்ணயித்துவருமமுறையை (Price control) கைவிட்டுவிட்டு, சந்தையினஏற்றததாழ்ச்சிகளுக்கஏற்றவாறவிலநிர்ணியிக்கப்பவேண்டுமஎன்திறந்பொருளாதாகொள்கநிலையவலியுறுத்துகிறார்.

விலைககட்டுப்பாட்டவிலக்கிககொள்ளட்டும், ஆனால், மத்திஅரசவிதிக்குமசுங்கததீர்வை, உற்பத்திததீர்வஆகியவற்றையும், மாநிஅரசுகள் (அநியாயமாஅளவிற்கு) விதித்துவருமவிற்பனவரி, கூடுதலவிற்பனவரி ஆகியவற்றையுமவிலக்கிககொள்வேண்டுமஎன்றகூறுவாரமன்மோகனசிங். மத்திஅரசினபொதுததுறஎண்ணெயநிறுவனங்கள், தங்களுடைநிர்வாகசசெலவு + இலாபமஆகியவற்றமட்டுமசேர்த்தபெட்ரோல், டீசலவிலைகளநிர்ணயிக்கட்டுமே? ஏனஅப்படிபபேமறுக்கிறதஅரசு?

இந்தியமட்டுமல்ல, முன்னேறிநாடுகளஉட்பஉலகிலஉள்அனைத்தஅரசுகளுமதங்களமக்களதிருப்திபடுத்துமதிட்டங்களுடனகூடிநிதிககொள்கைகளைத்தானகையாண்டவருகின்றன. ‘சந்தநிர்ணியிக்கும்’ என்றகூறுமபொருளாதாகொள்ககொண்அமெரிக்கா, தனதநாட்டவிவசாயிகளினவிளைபொருட்களுக்கமானியமவழங்கவில்லையா? அதன‘ஓரளவிற்காவது’ விலக்கிக்கொள்வேண்டுமஎன்றஇநதியா, பிரேசில், சீனஉள்ளிட்வளருமநாடுகளவலியுறுத்தவனகாரணத்தால்தானஉலவர்த்தஅமைப்பினடோஹசுற்றுபபேச்சுவார்த்தமுடிவின்றி இன்றளவுமதொடர்ந்தகொண்டிருக்கிறது?

அப்படிப்பட்கொள்ககடைபிடிக்குமகாரணத்தினாலஅமெரிக்காவினமுதலீட்டுசசூழலகரைந்துவிட்டதா? எனவே, முதலீட்டுசசூழலையும், மக்களுக்குககிடைக்வேண்டிஅத்‌தியாவசியததேவைகளினவிலநிர்ணயத்தையுமமுடிச்சுப்போடுவதபொறுந்தவில்லை.

சரி, இதுநாள்வரை - குறிப்பாதிறந்தபபொருளாதாரககொள்ககடைபிடிக்குமகாலமதுவங்கிய 1991ஆமஆண்டு முதலஇந்த 20 ஆண்டுகளில் - நீங்களஉருவாக்கிவேலவாய்ப்பினஎண்ணிக்கையென்ன? அன்னிமுதலீடஅதிகரித்தவருகிறது, அன்னிநேரடி முதலீட்டிற்காஅனைத்துககதவுகளையுமதிறந்துவிடுகிறீர்கள், அதனமீதாஉச்சவரம்பதுறவாரிதளர்த்திககொண்டேயிருக்கிறீர்கள், மத்திஅரசினநவ்ரத்னாக்களமுதலீட்டிற்கதிறந்துவிடப்படாதஎன்றகூறினீர்கள், இப்போதஅதையுமதிறந்தவிடுகிறீர்கள்.

இவைகளாலஉருவாவேலவாய்ப்புகளஎவ்வளவு? அந்நிறுவனங்களிலஅதிகரித்வேலவாய்ப்பஎவ்வளவு? வெள்ளஅறிக்கஅளிக்கலாமே? அதனமூலமமக்களைததிருப்திபடுத்துமநிதிககொள்கையஒரநாளிலசுருட்டி மூடிவிட்டு, அமெரிக்காவைபபோஎல்லாவற்றையுமதிறந்துவிட்டுபபார்க்கலாமே?

இந்த 20 ஆண்டுககாலத்திலமத்திஅரசினவருவாயஅதிகரித்துள்ளது. அதனசெலவீனங்களஅதிகரித்துள்ளன. இராணுவத்திற்கஒதுக்கப்படுமநிதி அதிகரித்துள்ளது.

ஆனால், ஒட்டுமொத்உள்நாட்டவருவாய் (ஜிடிபி), கிராம்பபுவளர்ச்சி, விவசாஉற்பத்தி, தன்னிறைவஉறுதிசெய்யுமதொழிலவளர்ச்சி, பெருமளவிற்கவேலவாய்ப்பஅளிக்குமசிறமற்றுமகுறுந்தொழிலவளர்ச்சி ஆகியஎந்அளவிற்கவளர்ந்துள்ளதஎன்பதமத்திஅரசகூறட்டுமே?

இந்விவரங்களையெல்லாமவெள்ளஅறிக்கையாகததந்தாலதெரியும், இந்நாட்டிலகடந்த 20 ஆண்டுகளாகககடைபிடிக்கப்படுவத‘மக்களைததிருப்திபடுத்துமநிதிககொள்கையா’ அல்லத‘வணிநிறுவனங்களவளப்படுத்துமநிதிககொள்கையா’ என்று.

நன்றி http://tamil.webdunia.com